Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக வலைதளத்தில் மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (18:02 IST)
சமூக வலைதளத்தில் மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!
சமூக வலைதளத்தில் மோதிக்கொண்ட பெண் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து வந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி மற்றும் ஐபிஎல் அதிகாரியை ரூபா இருவரும் ஒருவருக்கு ஒருவர் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டிக் கொண்டனர் 
 
பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரை ரோகிணி சந்தித்ததாக புகைப்படத்தை ரூபா ஐபிஎஸ் வெளியிட்டார். அதேபோல் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலருக்கு ரோகிணியின் அந்தரங்க புகைப்படங்களை whatsapp மூலம் ரூபா அனுப்பியதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் இரு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் போக்கு இணையதளங்களில் வைரலானதை அடுத்து இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments