Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:45 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  இந்த ஆண்டுமுதல் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு   நெல்லை அண்ணா பல்கலைக்ககழகத்தில் 10 பொறியியல் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன.  ஒவ்வொரு பொறியியல் பிரிவிலும் சுமார் 250 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments