Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் இன்று ஒரே நாளில் 21 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:13 IST)
மும்பையில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மும்பை மாநகராட்சி தெரிவித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 20,971 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் மும்பையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 874,780 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் மும்பையில் இன்று கொரோனாவுக்கு 6 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மும்பையில் பலி எண்ணிக்கை 16,394 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் மும்பையில் இன்று 8,490 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து மும்பையில் குணமானோர் எண்ணிக்கை 764,053 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments