Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!

அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!
, வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:45 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  இந்த ஆண்டுமுதல் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு   நெல்லை அண்ணா பல்கலைக்ககழகத்தில் 10 பொறியியல் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன.  ஒவ்வொரு பொறியியல் பிரிவிலும் சுமார் 250 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பையில் இன்று ஒரே நாளில் 21 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா