Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு என கூடுதலாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

Webdunia
திங்கள், 30 மே 2022 (22:19 IST)
சென்னைக்கு என கூடுதலாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி பேட்டி அளித்துள்ளார் 
 
இன்று தமிழகம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை மரியாதை நிமித்தமாக பாமக தலைவர் சந்தித்தார்.
 
 இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி சென்னைக்கு என கூடுதலாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும் என்றும் அப்படி உருவாக்கினால் மட்டுமே காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும் என்று கூறினார் 
 
ஏற்கனவே சென்னையில் உள்ள ஏரிகள் கல்லூரிகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும் என நெட்டிசன்கள் பதில் கூறி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments