சென்னைக்கு என கூடுதலாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

Webdunia
திங்கள், 30 மே 2022 (22:19 IST)
சென்னைக்கு என கூடுதலாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி பேட்டி அளித்துள்ளார் 
 
இன்று தமிழகம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை மரியாதை நிமித்தமாக பாமக தலைவர் சந்தித்தார்.
 
 இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி சென்னைக்கு என கூடுதலாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும் என்றும் அப்படி உருவாக்கினால் மட்டுமே காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும் என்று கூறினார் 
 
ஏற்கனவே சென்னையில் உள்ள ஏரிகள் கல்லூரிகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும் என நெட்டிசன்கள் பதில் கூறி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments