Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்செயலாக வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு

Webdunia
திங்கள், 30 மே 2022 (22:16 IST)
கேரளா லாட்டரி பம்பர் குலுக்கல் கன்னியாகுமரியைச் சேர்ந்த டாக்டர் மற்றும் அவரது உறவினருக்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது
 
கேரளா பம்பர் குலுக்கல் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற. அந்த குலுக்கலில் 727 990 என்ற எண்ணுக்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது 
 
குலுக்கல் முடிந்து ஒரு வாரம் கடந்தும் பரிசுக்குரிய அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியாத நிலையில் பரிசுக்குரிய லாட்டரியை வாங்கிய ள் கன்னியாகுமரியைச் சேர்ந்த டாக்டர் பிரதீப் குமார் மற்றும் ரமேஷ் என்று தெரியவந்துள்ளது 
 
பரிசு பெற்றவர்கள் திருவனந்தபுரத்தில் லாட்டரி இயக்குனரகத்தில் தங்களைப் பற்றிய விவரங்களுக்கான ஆவணங்களை தாக்கல் செய்து உரிமை கூறினர் 
 
கோயில் திருவிழா ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால் லாட்டரியில் பரிசு கிடைத்தது குறித்து தாமதமாக அறிய முடிந்ததாக அவர்கள் இருவரும் கூறியுள்ளனர் 
 
இந்த மாத துவக்கத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு உறவினரை வரவேற்க சென்றபோது இந்த லாட்டரியை வாங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments