Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களுக்கு வேலை கொடுக்காத என்.எல்.சி நிறுவனத்தை இழுத்து மூடுவோம்: அன்புமணி ராமதாஸ்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (13:46 IST)
தமிழர்களுக்கு வேலை கொடுக்காத என்.எல்.சி நிறுவனத்தை இழுத்து மூடுவோம்: அன்புமணி ராமதாஸ்
தமிழர்களுக்கு வேலை கொடுக்காத நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இது ஒரு அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் நிறுவனம் என்எல்சி என்றும் மண்ணின் மைந்தர்களுக்கும், நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை கொடுக்காத நிறுவனம் என்எல்சி என்றும் தமிழருக்கு எதிரான என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 கடந்த சில நாட்களுக்கு முன்னர் என்எல்சி நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுக்கப்பட்ட நிலையில் ஒரு தமிழர் கூட எடுக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அந்த நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றும் கொள்கை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments