Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழர்களுக்கு வேலை கொடுக்காத என்.எல்.சி நிறுவனத்தை இழுத்து மூடுவோம்: அன்புமணி ராமதாஸ்

nlc
, ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (13:46 IST)
தமிழர்களுக்கு வேலை கொடுக்காத என்.எல்.சி நிறுவனத்தை இழுத்து மூடுவோம்: அன்புமணி ராமதாஸ்
தமிழர்களுக்கு வேலை கொடுக்காத நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இது ஒரு அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் நிறுவனம் என்எல்சி என்றும் மண்ணின் மைந்தர்களுக்கும், நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை கொடுக்காத நிறுவனம் என்எல்சி என்றும் தமிழருக்கு எதிரான என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 கடந்த சில நாட்களுக்கு முன்னர் என்எல்சி நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுக்கப்பட்ட நிலையில் ஒரு தமிழர் கூட எடுக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அந்த நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றும் கொள்கை
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வு முடிவுகள் எப்போது? தேசிய தேர்வு முகமை அதிகாரபூர்வ தகவல்!