Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மேலும் ஒரு தற்கொலை

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (14:58 IST)
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா இன்று தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று(புதன்கிழமை) மதியம் இரண்டு மணி அளவில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

முடிவுகள் வெளியான நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சல் காரணமாக நேற்று திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி ஒருவரும்,தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையை சேர்ந்த வைஷ்யா என்ற மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை மாணவி மோனிஷா,வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் இரண்டு நாட்களில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பல அரசியல் தலைவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments