Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு 4.0 திட்டத்திற்கு ரூ.2,201 கோடி ஒதுக்கீடு

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:23 IST)
தமிழகத்திற்கு 4.0 திட்டத்திற்கு ரூ.2,201 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்  நாட்டில் கடந்தாண்டு நடைபபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார்.

இ ந்நிலையில், ஐஐடி மேம்பாட்டிற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

தொழிற்துறை 4.0 திட்டத்திற்காக அரசு ஐடிஐகளை தொழில் நுட்ப மையங்களாக மாற்றுவதற்கு ஏற்க ரூ.2,2001 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய  உபகரணங்கள், தொழில் நுட்பக் கருவிகள் வாங்க ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவம் போல் பொறியியல் படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு? முதல்வர் முயற்சி..!

ஓடிடி சினிமா, வெப் தொடர்களுக்கு சென்சார்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இன்றிரவு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..!

ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: சபாநாயகருக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க. எம்.பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments