Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகங்கள் அமைக்கப்படுமா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (16:51 IST)
தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என பதிவு செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றின் மீது நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டர் இடைவெளியில் அம்மா உணவகங்கள் அமைக்க வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் முறையான ஆய்வுகளை மேற் கொள்ளாமல் பத்திரிகைகளின் செய்தி அடிப்படையில் வழக்கு தொடர்ந்ததால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது 
 
இதனால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகங்களை அமைக்கப்படுவது இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments