Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து...

Advertiesment
Fire
ஒடிஷா மாநிலம் புல்பானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் தடுப்புச் சுவற்றின் மோதி தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மா நிலம் புல்ப்வானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்ற ஒரு ஒ பேருந்து, அங்குள்ள பாரமுண்டா  பேருந்து நிலையம் அருகே கால்வாயின் தடுப்புச் சுவற்றின் மீது  மோதியதில், தீப் பிடித்து எரிந்தது.

உடனே எஞ்சினில் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கத்தின் இன்றைய விலை என்ன?