Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீப் பிரியாணி விவகாரம் ; ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு!

Webdunia
வியாழன், 12 மே 2022 (17:24 IST)
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரியாணிக்கு புகழ்பெற்ற ஆம்பூரில் நாளை பிரியாணி திருவிழா தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரியாணி திருவிழாவில் பல்வேறு வகையான பிரியாணிகளும் இடம்பெறும் நிலையில் பீப் பிரியாணி இடம்பெறாதது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறாவிட்டால் பீப் பிரியாணி செய்து திருவிழா நடக்கும் மைதானத்தின் முன்னே அனைவருக்கும் இலவசமாக வழங்கி போராட்டம் நடத்தப்படும் என விசிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மழை அறிவிப்பு காரணமாக ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments