Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்லடம் கொலை வழக்கில் கைதானவரின் கால் முறிந்தது.. என்ன நடந்தது?

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (07:39 IST)
பல்லடம் கொலை வழக்கில் கைதானவரின் கால் முறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நேற்று பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பதட்ட நிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பல்லடம் கொலை வழக்கில் செல்லமுத்து என்பவர் கைதான நிலையில் அவர் தான் பயன்படுத்திய கத்திகளை எடுத்து தருவதாக காவல்துறையிடம் கூறியுள்ளார். அப்போது அவரை போலீசார் அழைத்து செல்கிறபோது திடீரென அவர் தப்ப முயற்சித்ததாகவும் மாடியில் இருந்து குதித்து தப்பிய ஓடிய போது அவருடைய கால் எலும்பு முறிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து போலீசார் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளதாகவும் தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை தந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments