ஆவின் நிறுவன காலியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலமே நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (10:45 IST)
இனி வரும் நாட்களில் ஆவின் நிறுவன காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
 
அனைத்து அரசு பணிகளும் இனி டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் சட்டம் இயற்றியது என்பது தெரிந்ததை. 
 
இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட அனைத்து காலியான பணிகளும் டிஎன்பிஎஸ்சி முலமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அது மட்டுமின்றி மொத்தம் 26 வகையான துறைகளில் உள்ள 322 காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை.. இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை!

பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!

கும்பகோணம் அரசு பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை: ப்ளானிலேயே தடுப்புச்சுவர் இல்லை..!

ரூ. 18 லட்சம், 120 கிராம் தங்கம் கொடுத்து மனைவியிடம் இருந்து விவாகரத்து: கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments