Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக் வாபஸ்.. சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க அரசு முடிவு..!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (12:53 IST)
ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதாகவும்,  சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும் என்றும், வேலை நிறுத்தம் வாபஸ் என்றும், தென் மாநில ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 3 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பினர் பேட்டி அளித்துள்ளனர்.

தமிழக போக்குவரத்து துறை இணைசெயலாளருடன் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறுதலாக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை நாளைக்குள் விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

17 ஆண்டுகளாக செனாப் பாலம் கட்டும் பணியில் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

பாஜக-வை வீழ்த்துவது முக்கியமா, திமுக-வை வீழ்த்துவது முக்கியமா? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்: துரை வைகோ

ஜூன் 13 வரை கொட்டப்போகுது மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

மகளிர் உதவித்தொகை.. வங்கி கணக்கை மாற்ற முடியாமல் பயனாளிகள் திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments