Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக் வாபஸ்.. சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க அரசு முடிவு..!

ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக் வாபஸ்.. சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க அரசு முடிவு..!
, செவ்வாய், 24 அக்டோபர் 2023 (12:53 IST)
ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதாகவும்,  சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும் என்றும், வேலை நிறுத்தம் வாபஸ் என்றும், தென் மாநில ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 3 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பினர் பேட்டி அளித்துள்ளனர்.

தமிழக போக்குவரத்து துறை இணைசெயலாளருடன் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறுதலாக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை நாளைக்குள் விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறியது சுத்தப் பொய்: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!