Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவல் சண்டைக்கு அனுமதி அளித்தது ஏன்? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (14:22 IST)
தமிழகத்தில் பொங்கலை ஒட்டி சேவல் சண்டைக்கு அரசு அனுமதி அளித்தது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பொங்கலை ஒட்டி பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டை பிரபலமானதாக உள்ளது.

இந்நிலையில் பொங்கலை ஒட்டி கரூர், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை பின்பற்றி சேவல் சண்டை நடத்த அனுமதிக்கபட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், சேவல் சண்டை குறித்த தமிழக அரசின் நிலைபாட்டை தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments