Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: முதல்வர், உதயநிதியின் பரிசு என்ன தெரியுமா?

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (08:15 IST)
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கிய நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் சிறந்த மாடுகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன
 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் சிறந்த காளையின் சொந்தக்காரருக்கு சொகுசு கார் பரிசு அளிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அதேபோல் சிறந்த மாடுபிடி வீரர் ஒருவருக்கு கார் ஒன்று பரிசு அளிக்கப்படும் என எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
 
அதுமட்டுமின்றி இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு தற்போது கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி பல தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments