Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றப்படுகிறதா?

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (12:55 IST)
ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் நிலையில் இந்த ஆண்டும் அதே தேதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என குறிப்பிடப்பட்டுள்ளது
 
எனவே முழு ஊரடங்கு நாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாது என்பதால் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இதுகுறித்து ஜல்லிக்கட்டு கமிட்டியினர் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments