Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றப்படுகிறதா?

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (12:55 IST)
ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் நிலையில் இந்த ஆண்டும் அதே தேதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என குறிப்பிடப்பட்டுள்ளது
 
எனவே முழு ஊரடங்கு நாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாது என்பதால் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இதுகுறித்து ஜல்லிக்கட்டு கமிட்டியினர் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments