ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் உதவிய அஜித் குழு!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (13:58 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் இன்று திறக்கப்பட்டது என்பதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார் என்பதும் தெரிந்தது.அதன் பின்னர் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை இன்று முதல்வர் திறந்து வைத்தார் 
 
இந்த சிலையை திறக்க திறப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் அஜித்தின் தக்‌ஷா குழுவினர்களும் உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை திறப்பு விழாவில் அஜீத் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழுவினர்களால் உருவாக்கப்பட்ட ட்ரோன் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் உதவிய அஜித் குழு!
இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் அஜித் குழுவினகளின் ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பு.. இன்ஸ்டாகிராமால் சிக்கிய மன்மதன்..!

யாருக்கு எவ்வளவு தொகுதி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய திமுக!..

21 வயது இளம்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்.. அதிர்ச்சி காரணம்?

தமிழகத்தில் வங்கதேச பயங்கரவாதிகள் கைது.. சட்டம் ஒழுங்கு குறித்து அதிமுக, பாஜக கேள்வி..!

தவெக பாவம்!.. இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும்!. ராஜேந்திர பாலாஜி பேட்டி!..

அடுத்த கட்டுரையில்
Show comments