Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னைத் தானே சுட்டு பாதுகாப்பு வீரர் தற்கொலை! – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (13:05 IST)
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் யஸ்பால். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் பணியில் இருந்த அவர் கழிவறைக்குள் சென்று தான் வைத்திருந்து துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிசென்ற பார்த்த தூய்மை பணியாளர் இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தற்கொலை சம்பவம் விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments