Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னைத் தானே சுட்டு பாதுகாப்பு வீரர் தற்கொலை! – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (13:05 IST)
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் யஸ்பால். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் பணியில் இருந்த அவர் கழிவறைக்குள் சென்று தான் வைத்திருந்து துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிசென்ற பார்த்த தூய்மை பணியாளர் இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தற்கொலை சம்பவம் விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments