Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னைத் தானே சுட்டு பாதுகாப்பு வீரர் தற்கொலை! – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (13:05 IST)
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் யஸ்பால். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் பணியில் இருந்த அவர் கழிவறைக்குள் சென்று தான் வைத்திருந்து துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிசென்ற பார்த்த தூய்மை பணியாளர் இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தற்கொலை சம்பவம் விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளை கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்: குறட்டை வீட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி கண்டனம்..!

சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? முழு விவரங்கள்..!

திமுகவில் இணைந்தார் சத்யராஜ் மகள் திவ்யா.. 2026 தேர்தலில் போட்டியா?

குழந்தைகளை தாக்கும் வாக்கிங் நிமோனியா.. பெற்றோர்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்..!

12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உல்லாசம்..! புதிய சாதனை படைத்ததாக வீடியோ வெளியிட்ட நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments