Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனிலிருந்து 8 லட்சம் மக்கள் வெளியேற்றம்..! – ஐ.நா சபை தகவல்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (12:46 IST)
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சுமார் 8 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் போர் காரணமாக உக்ரைனிலிருந்து 8.36 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. அதில் 4.54 லட்சம் பேர் போலந்து நாட்டிற்கும், 1.16 லட்சம் பேர் ஹங்கேரிக்கும் தப்பி சென்றுள்ளனர். ஸ்லோவேகியாவிற்கு 67 ஆயிரம் பேரும், மால்டோவாவிற்கு 65 ஆயிரம் பேரும், ரஷ்யாவிற்கு 43,000 பேரும் தப்பி சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments