Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை! – சேலம் மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (10:05 IST)
சேலம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



சேலத்தில் உள்ள விமான நிலையத்தில் பல உள்நாட்டு விமானங்களின் சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோது சேலம் விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

அதற்கு பிறகு 3 ஆண்டுகளாக சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் முதல் மீண்டும் சேலத்தில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சேலத்தில் இருந்து விமான சேவைகள் தொடங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இது சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments