Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்த ஆண்டைவிட சென்னையில் காற்று - ஒலி மாசு குறைவா? மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (16:10 IST)
சென்னை செளகார்பேட்டை கொலை: கைதான மூவர் சிறையில் அடைப்பு!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து வருவதன் காரணமாக காற்று மற்றும் ஒலி மாசு குறைவு ஏற்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த அறிவிப்பை ஒரு சில பொதுமக்கள் மீறினாலும் பெரும்பாலான பொதுமக்கள் கடைபிடித்ததன் காரணமாக கடந்த ஆண்டைவிட சென்னையில் காற்று மற்றும் ஒலி மாசு இந்த ஆண்டு குறைவாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது
 
இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு குறைவு இல்லாமல் பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வேண்டுகோளாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments