Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போஸ்டர் அடித்தவரை வீட்டிற்கு அனுப்பிய அதிமுக தலைமை கழகம்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (09:06 IST)
சிக்கலில் மாட்டி தவிக்கும் 'போஸ்டர்' அறிவாளிகள் :
 
தான் சார்ந்திருக்கும் கட்சியில் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்று தனக்கு தானே எண்ணி கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் சில 'போஸ்டர் அறிவாளிகள்' தங்கள் கட்சியின் கொள்கை என்ன ? கோட்பாடுகள் என்ன ? என்பதை கூட அறியாமல் எதையாவது அடித்து எங்கையாவது ஒட்டி வைத்து விடுகிறார்கள். 
 
அது சில சமயங்களில் பிரச்சனைகளாக மாறி விஸ்வரூபம் எடுக்கையில் இருக்கிற பதவியும் கட்சி தலைமை பறித்து வீட்டிற்கு அனுப்பிவிடுகிறது. அப்படித்தான் நெல்லை, பாளையம்கோட்டையில் போஸ்டர் அடித்தவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளது அதிமுக தலைமை கழகம். 
 
10 போஸ்டர் அடித்து பதவி போனது தான் மிச்சம் என்று தலையில் துண்டை போட்டு அமர்ந்து இருப்பவர்கள் ஊருக்குள் ஆயிரம் பேர் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கார சார பேச்சும் , கிண்டலும்  நிலவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments