Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக எந்தக் கொம்பனுக்கும் பயப்படாது… அமைச்சர் சி.வி. சண்முகம்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:09 IST)
இன்று சென்னை தமிழகத்தில் வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.  சண்முகம் மக்கள் பிரதிநிதிகளின் குடும்பத்தினர் யாரும் டெண்டரில் கலந்துகொள்ளக் கூடாது என்ற விதி இல்லை. சக்ரபாணி மகன் பொதுஏலத்தில் கலந்துகொண்டு 1 லட்சத்திற்கு குவாரியை ஏலம் எடுத்தார். அதில் விதி மீறல் எதுவுமில்லை.

இதற்கு முறைப்படி லைசென்ஸ் பெற்றுதான் எம்.எல்.ஏ.மகன் மகன் குவாரி நடத்தி வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை என்று காமெடி செய்ய வேண்டாம்.அதிமுக எந்தக் கொம்பனுக்கு பயப்படாது. மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து குவிப்பது மட்டுமே குற்றமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நொண்டி, கூன், குருடு என ஒரு அமைச்சர் பேசுவதா? துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா? காஸ் விலை உயர்வுக்கு முதல்வர் கண்டனம்..!

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments