Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் அக்னி நட்சத்திரம்: மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!

Webdunia
புதன், 4 மே 2022 (08:05 IST)
அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்க இருப்பதை அடுத்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
ஒவ்வொரு வருடமும் கோடை வெயில் அக்னி நட்சத்திரம் 24 நாட்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மே 4ஆம் தேதியான இன்று ஆரம்பிக்கும் அக்னி நட்சத்திர கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து குழந்தைகள் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பகல் 11 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என்றும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
மேலும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் நீர் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments