Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பெயர் மாறும் டுவிட்டர் கணக்கு: தமிழிசை செளந்திரராஜன் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (17:43 IST)
பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனின் டுவிட்டர் கணக்கு இதுவரை தமிழிசை செளந்திரராஜன் என்ற பெயரில் இருந்து வந்த நிலையில் இன்றுமுதல் பெயர் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தமிழிசை தனது டுவிட்டரில் 'தற்சமயம் முதல் என்னுடைய டுவிட்டர் கணக்கு  மக்கள் பாதுகாவலர் டாக்டர்  தமிழிசை சௌந்தரராஜன்  ( Chowkidar Dr Tamilisai Soundararajan )  என்று  இயங்கும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் டுவிட்டர் கணக்குகளில் அவர்களது பெயருக்கு முன் Chowkidar என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதை பின்பற்றி தமிழிசை அவர்களும் தனது டுவிட்டர் கணக்கின் பெயரை மாற்றியுள்ளார்.
 
பாதுகாவலர் என்பதை குறிக்கும் இந்த வார்த்தைக்கேற்றவாறு மக்களின் பாதுகாவலராக மோடி, தமிழிசை உள்பட பாஜகவினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்தார்களா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments