Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தமிழ்செல்வன் வெற்றிச் சான்றிதழ் பெற்றார்

Arun Prasath
வியாழன், 24 அக்டோபர் 2019 (17:22 IST)
விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிச் சான்றிதழ் பெற்றார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை, 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனது வெற்றி சான்றிதழை தற்போது முத்தமிழ் செல்வன் பெற்றார்.

இவரை தொடர்ந்து நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை, 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments