Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தமிழ்செல்வன் வெற்றிச் சான்றிதழ் பெற்றார்

Arun Prasath
வியாழன், 24 அக்டோபர் 2019 (17:22 IST)
விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிச் சான்றிதழ் பெற்றார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை, 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனது வெற்றி சான்றிதழை தற்போது முத்தமிழ் செல்வன் பெற்றார்.

இவரை தொடர்ந்து நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை, 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments