Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தமிழ்செல்வன் வெற்றிச் சான்றிதழ் பெற்றார்

Arun Prasath
வியாழன், 24 அக்டோபர் 2019 (17:22 IST)
விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிச் சான்றிதழ் பெற்றார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை, 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனது வெற்றி சான்றிதழை தற்போது முத்தமிழ் செல்வன் பெற்றார்.

இவரை தொடர்ந்து நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை, 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments