ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை: ஈபிஎஸ் கடிதத்தை நிராகரிக்க கோரிக்கை!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (18:29 IST)
அதிமுக எம்பி எம்பி ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் அவர் அதிமுக எம்பி அல்ல என்றும் எடப்பாடிபழனிசாமி சமீபத்தில் மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு கடிதம் எழுதினார் 
 
இந்த நிலையில் எடப்பாடிபழனிசாமி கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் நிராகரிக்க வேண்டும் என ரவீந்திரநாத் கடிதம் அனுப்பியுள்ளார் 
 
அந்த கடிதத்தில் எடப்பாடிபழனிசாமி தன்னை நீக்கியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments