பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி: அதிமுக ஐடி பிரிவு கண்டுபிடிப்பு..!

Siva
செவ்வாய், 11 ஜூன் 2024 (13:34 IST)
பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவியை கண்டுபிடித்துள்ளதாக அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக கருவி ஒன்றை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளதாக அதிமுக ஐடி விங் பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் 
 
நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் இருக்கிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்  தாங்கள் கண்டுபிடித்த கருவியை பயன்படுத்தி பாலியல் குற்றவாளிகளை தடுக்க மத்திய அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக புதிய கருவி கண்டுபிடித்துள்ளதாக அதிமுக ஐடி விங் பிரிவு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்