Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பலோடு வேட்புமனு தாக்கல்! – ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மீது வழக்கு!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (10:32 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கொரோனா காரணமாக வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் இருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் கு.ப.கிருஷ்ணன் கும்பலை அழைத்துக் கொண்டு சென்றதாகவும், இதனால் தேர்தல் அதிகாரிகளின் பணியில் இடையூறு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தைகளை மீறியதாக கு.ப.கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments