25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (11:01 IST)
ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 முதல் நடைபெற்று வரும் நிலையில் 25000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக கூட்டணியின் வேட்பாளர் தென்னரசு தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் 70-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிமுக வேட்பாளர் தென்னரசு மற்றும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஆகிய இருவருக்கும் மத்தியில் தான் உண்மையான போட்டி நடைபெற்று வருகிறது. இரு தரப்பிலும் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் ஈரோடு தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது 
 
பொதுமக்கள் விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் தென்னரசு 25000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் 
 
ஆளுங்கட்சி மீது உள்ள அதிருப்தி காரணமாக அதிமுக கூட்டணிக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments