Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேபி அன்பழகன் வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள்: பெரும் பரபரப்பு!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (09:06 IST)
கேபி அன்பழகன் வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள்: பெரும் பரபரப்பு!
முன்னாள் அதிமுக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் அவரது மனைவி மகன்கள் மருமகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக வந்த தகவலை அடுத்து தர்மபுரியில் உள்ள கேபி அன்பழகன் வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் அந்த பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக காவல்துறையினரை குவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments