Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி புகார்! – மேலும் பரபரப்பு

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (14:40 IST)
பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார் அளித்துள்ளார்.

யூட்யூப் பிரபலமான கிஷோர் கே ஸ்வாமி திமுகவை சேர்ந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசியதாகவும், பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாகவும் தொடுக்கப்பட்ட வழக்கின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை ரோகிணி கிஷோர் கே சாமி மீது புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தன்னையும், மறைந்த தனது கணவர் நடிகர் ரகுவரனையும் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் புகாரளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments