Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் கைதான ரஞ்சனா நாச்சியார் மாலையில் விடுதலை.. என்ன நடந்தது?

Webdunia
சனி, 4 நவம்பர் 2023 (19:28 IST)
நடிகையையும் பாஜக பிரபலமான ரஞ்சனா நாச்சியார் பேருந்துகளில் பயணம் செய்த மாணவர்களை தாக்கியதாக இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ததை பார்த்த ரஞ்சனா நாச்சியார் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அவதூறாக பேசியதாக குற்றம் காட்டப்பட்டது. 
 
மேலும் அவர் பள்ளி மாணவர்களை அடித்ததாகவும் வெளியான வீடியோ வைரலான நிலையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 
 
மாங்காடு காவல் நிலையத்தில்  40 நாட்கள் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாக தெரிகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments