Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நடிகை....போலீஸார் அபராதம்

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (18:40 IST)
சென்னை மாநகரில் பீர் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக  பொதுமக்களிடம் சிக்கிய நடிகை வம்சியாவும் பாஜக பிரமுகர் பாலாஜியும் பாண்டி பஜாரில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களிடன் breath analyse சோதனை நடத்தப்பட்டதில் அவர்கள் மது குடித்துவிட்டு கார் ஓட்டியது நிரூபணமானது.

இதற்கு அபராதமாக ரூ. 10000 அவர்களிடம். வசூலிக்கப்பட்டது இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments