Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நடிகை....போலீஸார் அபராதம்

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (18:40 IST)
சென்னை மாநகரில் பீர் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக  பொதுமக்களிடம் சிக்கிய நடிகை வம்சியாவும் பாஜக பிரமுகர் பாலாஜியும் பாண்டி பஜாரில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களிடன் breath analyse சோதனை நடத்தப்பட்டதில் அவர்கள் மது குடித்துவிட்டு கார் ஓட்டியது நிரூபணமானது.

இதற்கு அபராதமாக ரூ. 10000 அவர்களிடம். வசூலிக்கப்பட்டது இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments