மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நடிகை....போலீஸார் அபராதம்

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (18:40 IST)
சென்னை மாநகரில் பீர் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக  பொதுமக்களிடம் சிக்கிய நடிகை வம்சியாவும் பாஜக பிரமுகர் பாலாஜியும் பாண்டி பஜாரில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களிடன் breath analyse சோதனை நடத்தப்பட்டதில் அவர்கள் மது குடித்துவிட்டு கார் ஓட்டியது நிரூபணமானது.

இதற்கு அபராதமாக ரூ. 10000 அவர்களிடம். வசூலிக்கப்பட்டது இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments