Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 4,295 பேருக்கு கொரொனா உறுதி...57 பேர் பலி

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (18:20 IST)
தமிழகத்தில் இன்று 4,295 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர்.  தமிழகத்தில் மொத்தமாக 6,83, 486 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,005 ஆகும். இதுவரை மொத்தம் 6,23, 708 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம்  10,586 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,88,944 பேர் பாதிக்கப்படுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments