வாகனங்களில் வசனம் எழுதினால் நடவடிக்கை!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (20:12 IST)
வாகனங்களில் தேவையற்ற வசனங்கள் எழுதியுள்ளவர்கள் மீது  போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை மாநகரத்தில் விதிகளை மீறி இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தியுள்ளோர் மற்றும் தேவையற்ற வசனங்கள் எழுதியிருக்கு வாகன உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர நவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments