Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி தற்கொலை ! அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (19:58 IST)
அரியலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு இளைஞர்கள் சிலர் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லைக் கொடுத்து வந்துள்ளனர்.

இதைத் தட்டிக் கேட்ட அந்த மாணவியின் பெற்றோரை இளைஞர்கள் கட்டையால் தாக்கி மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவின்  விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments