Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி தற்கொலை ! அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (19:58 IST)
அரியலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு இளைஞர்கள் சிலர் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லைக் கொடுத்து வந்துள்ளனர்.

இதைத் தட்டிக் கேட்ட அந்த மாணவியின் பெற்றோரை இளைஞர்கள் கட்டையால் தாக்கி மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவின்  விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்: பிஆர் பாண்டியன்

மாலி நாட்டில் 3 இந்தியர்கள் கடத்தல்.. கடத்திய தீவிரவாத கும்பல் யார்?

இது வடமாநிலம் அல்ல, தமிழ்நாட்டில் தான்.. இப்படி ஒரு சாலை போட்ட புத்திசாலி ஒப்பந்ததாரர் யார்?

உபியில் இந்து அல்லாதவர்கள் கடை போட கூடாது: ஆடையை அவிழ்த்து சோதனை செய்ததால் அதிர்ச்சி..!

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments