Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏசி வெடித்து தீ விபத்து !5 பேர் படுகாயம்.... ஒருவர் பலி

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:43 IST)
சென்னை மயிலாப்பூர் பகுதி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக சென்னை, மயிலாப்பூர் பகுதி குடியிருப்பில் ஏசி வெடித்து தீ விபத்து  ஏற்பட்டுள்ளது.

சென்னை ரோட்டரி நகரில் ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகரில் ஒரு வீட்டில் ஏசியில் ஏற்பட்ட தீ பரவி  கேஸ் சிலிண்டர் வெடித்து முகமது மீரான் என்பவர் உயிரிழந்தார்  

மூச்சுத்திணறல் காரணமாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் ஒருவர் பலியானார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: போலீஸ் குவிப்பு.. போராட்டத்தை கைவிட தூய்மை பணியாளர்கள் மறுப்பு..!

ஆளுநரிடம் பட்டம் பெற மாட்டேன்! ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி! - நெல்லையில் பரபரப்பு!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!

வேலை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம்.. தினமும் ரூ.365 கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments