இஸ்ரோ சிவனுக்கு அப்துல் கலாம் விருது..

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (14:10 IST)
இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக அரசின் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவைப் போற்றும் விதமாக ”டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது” 2015 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று வழங்கப்படுகிறது. இந்த விருது விஞ்ஞான வளர்ச்சி, மாணாக்கர் நலன் ஆகியவற்றில் சாதனை படைத்தவருக்கு வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் அப்துல் கலாம் விருதுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் தேர்வு செய்யப்பட்டார்.சுதந்திர தினத்தன்று இஸ்ரோ சிவனால் வரமுடியாமல் போனதால், இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவனுக்கு வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments