இஸ்ரோ சிவனுக்கு அப்துல் கலாம் விருது..

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (14:10 IST)
இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக அரசின் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவைப் போற்றும் விதமாக ”டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது” 2015 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று வழங்கப்படுகிறது. இந்த விருது விஞ்ஞான வளர்ச்சி, மாணாக்கர் நலன் ஆகியவற்றில் சாதனை படைத்தவருக்கு வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் அப்துல் கலாம் விருதுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் தேர்வு செய்யப்பட்டார்.சுதந்திர தினத்தன்று இஸ்ரோ சிவனால் வரமுடியாமல் போனதால், இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவனுக்கு வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம்: உச்சத்திற்கு சென்ற மதுபானம், சிகரெட் விலை..!

சபரிமலையில் தமிழகத்திற்கு 5 ஏக்கர்.. பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

ஜெயலலிதாவால் தான் அண்ணா அறிவாலயம் காப்பாற்றப்பட்டது: எடப்பாடி பழனிசாமி

ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஒரே நாளில் 50,000 கார்கள் விற்பனை செய்த டாடா, மாருதி, ஹூண்டாய்..!

டிராபிக்கை கட்டுப்படுத்த உதவி செய்யுங்கள்.. விப்ரோ நிறுவனத்திற்கு கர்நாடக முதல்வர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments