Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூமியை விதவிதமாக படம்பிடித்த சந்திரயான் 2: இஸ்ரோ வெளியீடு

பூமியை விதவிதமாக படம்பிடித்த சந்திரயான் 2: இஸ்ரோ வெளியீடு
, ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (14:49 IST)
நிலவை ஆராய்வதற்கு சென்றுள்ள சந்திரயான் 2 விண்கலம், பூமியை பல விதமாக எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம்  விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடந்து நான்காம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கிறது.
webdunia

இந்நிலையில் பூமியை, சந்திரயான் 2 விண்கலம் பலவிதமான கோணங்களில் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள L14 கேமராவால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களின் மூலம் பூமியை நாம் புதிய பரிமாணத்தில் பார்க்க முடிகிறது.
webdunia


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை: அமித்ஷா தலைமையில் நடைபெற்று வருகிறது