விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை; கட்டணம் குறைப்பு!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (08:46 IST)
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்திய விமானநிலைய இயக்ககம் கட்டணம் நிர்ணயித்திருந்தது.

தற்போது அந்த கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு 700 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.600 ஆகவும், ரேபிட் பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.3,400 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2,900 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த குறைக்கப்பட்ட கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments