Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் கைது

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (20:30 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகே மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞனை போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணத்தை அடுத்த பெருமுச்சு கிராமத்தில் வசிப்பவர் முனிவேல் ஆவார். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அருகில் உள்ள பள்ளியில் படித்துவந்ஹ அவருக்கு அருகே வசித்து வந்த மோகன் ராஜ் எனபவர் வீடு புகுந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது.
 
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பயந்து போய் பெற்றோரிடம் இதுபற்றி கூறியிருக்கிறார். உடனே முனிவேல் அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் பாலைய கொடுத்த இளைஞன் மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டான்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்