Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 15 நாளில் மனைவியின் தங்கையை கடத்தி, பலாத்காரம் செய்த இளைஞர் கைது!

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (10:56 IST)
திருவள்ளூர் : திருமணமான 15 நாட்களில் மனைவியின் தங்கையை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 


 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், எருக்குவாய் கிராமத்தை சேர்ந்த  பெண்ணுக்கும், கடந்த மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது.
 
இந்நிலையில் அஜித்குமார் மனைவியின் 13 வயது தங்கை திடீரென மாயமானார். இதுதொடர்பாக  சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை அஜித்குமார் கடத்திச் சென்று, செல்போன் கடையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித் குமாரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்