Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் காதலியின் 'காதலர்' மீது தீ கொளுத்திய வாலிபர்!

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (21:32 IST)
சென்னையில் தான் காதலித்த பெண் வேறு ஒருவருடம் பழகியதால் அவர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொல்ல முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர் பாடி என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் புளியந்தோப்பில் உள்ள ஆட்டுத்தொட்டியில், ஆடுகளைப் பராமரிக்கும் வேலை செய்து வந்துள்ளார்.  இவர் இன்று தன் வேலையை முடித்துவிட்டு, அங்குள்ள ஒரு மினி வேனில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது,அங்கு வந்த ஒரு நபர், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீயைப் பற்றவைத்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பசீர் என்பவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், அப்பெண், ராஜேஷை காதலித்து வந்துள்ளார், இந்த ஆத்திரத்தில்,இவ்வாறுசெய்ததாகப் போலீஸ் விசாரணையில் பசீர்  தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments