ப்ரொஃபெசருடன் ஓடிப்போன கல்லூரி மாணவி

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (11:10 IST)
தேவாரண்யத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பாடம் எடுக்கும் ப்ரொஃபெசருடன் ஓடிப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபகாலமாக ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை கூட்டிக் கொண்டு ஓடும் சம்பவம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. தாய், தந்தையரை அடுத்து பெரிதாக மதிக்கப்படும் ஜீவன் யார் என்றால் அது ஆசிரியர்கள் தான், ஆனால் அவர்களில் சிலர் இதுமாதிரியான கீழ்த்தரமான செயல்களை செய்வது அதிர்ச்சியை அளிக்கிறது.
 
தேவாரண்யத்தில் மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து வந்தார். அந்த மாணவிக்கும் அதே கல்லூரியில் ப்ரொஃபெசராக இருக்கும் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற, அந்த ப்ரொஃபெசர் தான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்பதை மறந்துவிட்டு அந்த மாணவியை கூட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.
 
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளிக்கவே, அவர்கள் தப்பித்து ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

இண்டிகோ விமான சேவையில் இடையூறு: திருவனந்தபுரம், நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments