Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரொஃபெசருடன் ஓடிப்போன கல்லூரி மாணவி

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (11:10 IST)
தேவாரண்யத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பாடம் எடுக்கும் ப்ரொஃபெசருடன் ஓடிப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபகாலமாக ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை கூட்டிக் கொண்டு ஓடும் சம்பவம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. தாய், தந்தையரை அடுத்து பெரிதாக மதிக்கப்படும் ஜீவன் யார் என்றால் அது ஆசிரியர்கள் தான், ஆனால் அவர்களில் சிலர் இதுமாதிரியான கீழ்த்தரமான செயல்களை செய்வது அதிர்ச்சியை அளிக்கிறது.
 
தேவாரண்யத்தில் மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து வந்தார். அந்த மாணவிக்கும் அதே கல்லூரியில் ப்ரொஃபெசராக இருக்கும் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற, அந்த ப்ரொஃபெசர் தான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்பதை மறந்துவிட்டு அந்த மாணவியை கூட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.
 
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளிக்கவே, அவர்கள் தப்பித்து ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments