Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நக்கீரன் ஆசிரியர் கோபால் திடீர் கைது: சென்னையில் பரபரப்பு

நக்கீரன் ஆசிரியர் கோபால் திடீர் கைது: சென்னையில் பரபரப்பு
, செவ்வாய், 9 அக்டோபர் 2018 (08:35 IST)
நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
நக்கீரன் ஆசிரியர் கோபால் புனே செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தின் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் நக்கீரனை கைது செய்தார். இவர் தமிழக அரசையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து தன் பத்திரிக்கையில் செய்திகளை வெளியிட்டு வந்தார்.
 
இந்நிலையில் அவரின் இந்த திடீர் கைதுக்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் கவர்னர் மாளிகையில் இருந்து வந்த புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிபோதையில் இளம்பெண்கள்: நடுரோட்டில் செய்த கீழ்த்தரமான செயல்(அதிர்ச்சி வீடியோ)